நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 5


  1. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. நிபுணர் - வல்லுநர்
    2. அபிஷேகம் - வழிபாடு
    3. பாக்கி - நிலுவை
    4. அபூர்வம் - புதுமை

  2. வெண்பாவின் பொது இலக்கணத்தில் கீழ்கண்டவற்றில் தவறாக இடம் பெற்ற கூற்று
    1. ஈற்றடி முச்சீராய் ஏனைய அடிகள் நாற்சீராய் வரும்
    2. இரண்டடி முதல், பன்னிரண்டு அடிவரை வரும்
    3. ஈற்றடியின் ஈற்றுச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு, என்னும் வாய்பாடுகளுள் ஒன்றுக்கொன்று முடியும்.
    4. ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு

  3. அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்த” என்ற பாடலை பாடியவர்
    1. மாணிக்கவாசகர்
    2. தாயுமானவர்
    3. அயோத்தியதாச பண்டிதர்
    4. வள்ளலார்

  4. புத்தரது ஆதிவேதம்”’ என்னும் நூலை எழுதியவர்
    1. கவிமணி
    2. வள்ளலார்
    3. அயோத்திய தாச பண்டிதர்
    4. நேரு

  5. வள்ளலார் பதிப்பித்த நூல்களில்தவறாக இடம் பெற்ற நூல்
    1. ஒழிவிலொடுக்கம்
    2. மனுமுறை கண்டவாசகம்
    3. சின்மய தீபிகை
    4. தொண்டமண்டல சதகம்

  6. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்”
    1. பெருமாள் திருமொழி என்னும் நூலை எழுதியவர் - உமறுப்புலவர்
    2. பன்னிரு ஆழ்வார்கள் பாடியருளிய தேனினும் இனிய தீந்தமிழ்ப் பனுவல் -நாலாயிர திவ்யபிரபந்தம்
    3. ஆலய அந்தணர் யரை இறையருள் பெற்ற திருக்குழந்தை எனப் பாராட்டினர் - வள்ளலார்
    4. புத்தரது ஆதி வேதம் - 28 காதைகள்

  7. தென்னிந்திய சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை
    1. பெரியார்
    2. அம்பேத்கர்
    3. வள்ளலார்
    4. அயோத்தியதாச பண்டிதர்

  8. கீழ்கண்டவற்றில் தவறானவை தேர்ந்தெடு
    1. கூகை குழறும்
    2. பூனை சீறும்
    3. எருது கத்தும்
    4. புறா குனுகும்

  9. பொருத்துக
    (1) கன்னிமாரா நூலகம் (a) 1981
    (2) சென்னை பல்கலைகழக நூலகம் (b) 1970
    (3) மறைமலை அடிகளார் நூலகம் (c) 1958
    (4) உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன நூலகம் (d) 1907
    (5) சரசுவதி மகால் நூலகம் (e) 1820
    (6) தஞ்சைத் தமிழ் பல்கலைகழக நூலகம் (f) 1869
    1. a e b c d f
    2. f d c b e a
    3. b d c f a e
    4. a b d c f e

  10. பொருத்துக
    (1) வஞ்சித் திணை (a) மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டை கைப்பற்ற போருக்கு செல்வது
    (2) காஞ்சித்திணை (b) மதிலை காத்தல்
    (3) நொச்சி திணை (c) மதிலை சுற்றி வளைத்தல்
    (4) உழிஞைத் திணை (d) தன் நாட்டை கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர்த்து போரிடல்
    1. a d b c
    2. a c b d
    3. b d c a
    4. a b d c



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!