தமிழ்நாடு முதலமைச்சரின் பாராட்டு பெற்ற திருவள்ளுவர் ஓவியம்
கணேஷ் என்பவர் தமிழி எழுத்து, தமிழ் வட்டெழுத்து, தமிழ் எழுத்து. கிபி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இன்றைய தமிழ் எழுத்துக்கள் வரை உள்ள தமிழ் எழுத்துக்கள் 741 கொண்டு திருவள்ளூர்ஓவியத்தை வரைந்துள்ளார். இந்த ஓவியத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
"அன்பின் வழியது உயிர்நிலை" என்ற அய்யன் வள்ளுவரை, தமிழ் மீது கொண்ட அன்பால் தமிழ் எழுத்துகளால் ஓவியக் காவியமாக்கிய கணேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
— M.K.Stalin (@mkstalin) July 21, 2021
வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும்! https://t.co/ofy1l9C5Oz
Announcement !
கருத்துரையிடுக
கருத்துரையிடுக