நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC பொதுத் தமிழ் -13.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்

பகுதி அ.13.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்

"பிறந்த சூப்பர் இன்று நாள் ஸ்டாரின்"  இந்த தொடரை உங்களால் சரியாக அடுக்க முடிகிறதா. என்ன சின்ன பிள்ள தனமா இருக்கு...என்று நீங்கள் நினைக்கலாம். " ஒக்கும் ஏழை வாளை அழுத கூரிய கண்ணீர்" இப்போது முயன்று பாருங்கள்.

விடை: ஏழை அழுத கண்ணீர் கூரிய வாழை ஒக்கும்

பொதுவாக இது போன்ற கேள்விகள் 6 முதல் 10 ஆம் வகுப்பு தமிழ் பாடதிட்டத்திலுள்ள உரை நடை மற்றும் செய்யுள் பகுதிகளிலிருந்து கேட்கப்படுகின்றன.

உதாரணம் :

அ.நான் படித்தேன் தாய்மொழித் தமிழில்
ஆ. நான் தாய்மொழித் தமிழில் படித்தேன்
இ.படித்தேன் நான் தாய்மொழித் தமிழில்
ஈ.நான் படித்தேன் தமிழில் தாய்மொழி

விடை : ஆ.நான் தாய்மொழித் தமிழில் படித்தேன்

இந்த வகைக் கேள்விகளை சரியாக எதிர்கொள்ள 6 முதல் 10 வரையிலான தமிழ் பகுதிகளில் வரும் கடினமான தொடர்களை மனனம் செய்து கொள்ளுங்கள்.
 
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!