Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

வன்னியர்களுக்கு 10.5 இடஒதுக்கீடு சட்டம், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 1983-ம் ஆண்டு நடத்திய கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே இயற்றப்பட்டுள்ளது

வன்னியர்களுக்கு 10.5 இடஒதுக்கீடு சட்டம், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 1983-ம் ஆண்டு நடத்திய கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே  இயற்றப்பட்டுள்ளது என  சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

கூ.தக. : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 1983-ம் ஆண்டு நடத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையில் வன்னியர்கள் 13.01 சதவீதம் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot