பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வு - இரும்பு கம்பி கண்டுபிடிப்பு
சங்ககாலப் பழமை வாய்ந்த, தமிழகத்தில் எஞ்சியுள்ள ஒரே கோட்டையான புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொற்பனைக்கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது 10 செ.மீ. நீளமுள்ள இரும்புக் கம்பி ஒன்று கிடைத்துள்ளது. நன்றி - தி இந்து.
Announcement !
கருத்துரையிடுக
கருத்துரையிடுக