நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

கிருஷ்ணா நதி நீர் வழக்கிலிருந்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா விலகல்

 கிருஷ்ணா நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி  என்.வி.ரமணா தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்துக்கு பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் சட்டப்படி திறந்து விடவேண்டிய கிருஷ்ணா நீரை தெலுங்கானா திறக்கவில்லை என்ற புகாரில் இந்த மனு விசார்ணை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!