பிரதமரின் பாராட்டு பெற்ற ’காஞ்சிரங்கால் கிராமம்’ : சிவகங்கை அருகே உணவுக் கழிவில் இருந்து மின்சாரம் தயாரித்து, மின் தேவையை தாங்களே பூர்த்தி செய்து கொள்ளும் ’காஞ்சிரங்கால் கிராமத்தை’ பிரதமர் மோடி அவர்கள் மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டியுள்ளார்.
கூ.தக. : சிவகங்கை மாவட்டத்தில் ரூர்பன் திட்டத்தின் மூலம், காஞ்சிரங்காலில் ரூ.66 லட்சத்தில் உணவுக் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 2 டன் உணவுக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும். தற்போது, 220 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு. இதில் கிடைக்கும் மின்சாரத்தை காஞ்சிரங்கால் ஊராட்சியில் உள்ள தெரு விளக்குகளில் பயன்படுத்துகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.