Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

பிரதமரின் பாராட்டு பெற்ற சிவகங்கை மாவட்டத்தின் ’காஞ்சிரங்கால் கிராமம்’

 பிரதமரின் பாராட்டு பெற்ற ’காஞ்சிரங்கால் கிராமம்’  :  சிவகங்கை அருகே   உணவுக் கழிவில் இருந்து மின்சாரம் தயாரித்து, மின் தேவையை தாங்களே பூர்த்தி செய்து கொள்ளும்  ’காஞ்சிரங்கால் கிராமத்தை’ பிரதமர் மோடி அவர்கள் மனதின் குரல் நிகழ்ச்சியில்  பாராட்டியுள்ளார். 

கூ.தக. : சிவகங்கை மாவட்டத்தில்  ரூர்பன் திட்டத்தின் மூலம், காஞ்சிரங்காலில் ரூ.66 லட்சத்தில் உணவுக் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.   இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 2 டன் உணவுக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும்.  தற்போது, 220 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு. இதில் கிடைக்கும் மின்சாரத்தை காஞ்சிரங்கால் ஊராட்சியில் உள்ள தெரு விளக்குகளில் பயன்படுத்துகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot