கிராமப்புறங்களில் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, அவர்கள் வீடு இருக்கும் இடத்திற்கான, சட்டப்பூர்வ உரிமையை (சொத்து அட்டை/உரிமை பத்திரங்கள்) வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள ”சுவாமித்வா திட்டம்” (SVAMITVA Scheme), சோதனை முறையில் முதற்கட்டமாக 24 ஏப்ரல் 2020 அன்று தொடங்கப்பட்டது அரியானா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 6 மாநிலங்களில் தொடங்கப்பட்டது. 2021-2025 காலத்தில், இந்த திட்டம் நாடு முழுவதும் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு , இறுதியில் நாட்டின் அனைத்து கிராமங்களையும் உள்ளடக்கும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.