நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

சுதந்திர போராட்ட வீராங்கனை சுசீலா காலமானார்

 கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீராங்கனை சுசீலா  காலமானார். 1943-ல் சுதந்திர போராட்டத்தில் குதித்த இவர், வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார். இதற்காக வேலூர் சிறையில் 2 மாதம் அடைக்கப்பட்டிருந்தார்.  புகழ்பெற்ற பெண் விடுதலைப்போராட்ட வீராங்கனைகளான குட்டிமாலு அம்மா, அம்மு சுவாமிநாதன், இந்திய தேசிய ராணுவ கேப்டன் லட்சுமி, புகழ்பெற்ற நடனக்கலைஞர் மிருணாளினி சாராபாய் ஆகியோர் அடங்கிய அணக்கரா வடக்கத் குடும்பத்தின் கடைசி உறுப்பினர் சுசீலா என்பது குறிப்பிடத்தக்கது.


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!