நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி

வாஷிங்டனில் நடைபெற்று வரும் குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி அவர்கள் 24-9-2021 அன்று கலந்து கொண்டு பேசினார்.  

 கூ.தக. : “க்வாட் நாற்கரக் கூட்டமைபப்பு” (Quadrilateral Security Dialogue) என அழைக்கப்படும்  இந்த அமைப்பானது , இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்கும் நோக்கில்,  இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளால்    2007 உருவாக்கப்பட்டு, 2017 ஆம் ஆண்டில்  மறுசீரமைக்கப்பட்டது.  


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!