இந்தியாவில் முதல் முறையாக சொகுசு கப்பல் சுற்றுலா தொடக்கம்
நாட்டிலேயே முதல்முறையாக சொகுசு கப்பல் சுற்றுலா இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) நிறுவனத்தின் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக இந்நிறுவனம் கார்டெலியா குரூயிஸஸ் என்ற நிறுவனத்துடன் ஐஆர்சிடிசி ஒப்பந்தம்செய்துள்ளது.
Announcement !
கருத்துரையிடுக
கருத்துரையிடுக