தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) மூலம் வழங்கப்படும் 2021-ஆம் ஆண்டுக்கான ‘முத்தமிழறிஞா் டாக்டா் கலைஞா் பொற்கிழி’ விருதுகள் அபி - கவிதை, இராசேந்திர சோழன் - புனைவிலக்கியம், எஸ்.ராமகிருஷ்ணன் - உரைநடை, வெளி ரங்கராஜன் - நாடகம், மருதநாயகம் - ஆங்கிலம், நதித் சாகியா - பிற இந்திய மொழி (காஷ்மீரி) ஆகியோருக்கு அறிவிக்கபப்பட்டுள்ளது.
கூ.தக. : இந்த பரிசுகளானது, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கடந்த 2007-ம் ஆண்டு தனது சொந்த நிதியில் இருந்து வழங்கிய ஒரு கோடி ரூபாயிலிருந்து வழங்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.