டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவை பூர்விகமாக கொண்ட பராக் அகர்வால் மும்பை ஐ.ஐ.டி.யில் படித்தவர். இவர் 10 ஆண்டுகளுக்கு முன்னர் டுவிட்டர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். முன்னதாக, டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த அதன் நிறுவனர் ஜாக் டோர்சி தனது பதவியை 29-11-2021 அன்று ராஜினாமா செய்தார்.
கூ.தக. :
உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் CEO பதவியில் இருக்கும் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள்
Twitter- பராக் அக்ரவால்
Google - சுந்தர் பிச்சை
Microsoft - சத்யா நாதெள்ளா
IBM - அர்விந்த் கிருஷ்ணா
Adobe- சாந்தனு நாரயேன்
VMWare - ரகு ரகுராம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.