சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறையின் நவீன ஒருங்கிணைந்த தரவு தளத்தின் தகவல்கள் பாதுகாப்பு அமைப்புக்கு ‘பிரிட்டீஷ்ஸ்டாண்டர்ட்ஸ் இன்ஸ்டிடியூஷனால்‘ (British Standards Institution) வழங்கிய ஐஎஸ்ஓ 27001:2013 ISO 27001:2013) சர்வதேச தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.நாட்டிலேயே முதல் முறையாக தமிழக வனத் துறையின் மாநில காவல் கட்டுப்பாட்டறையின் செயல்பாட்டுக்கு இந்த தரச்சான்றுபெறப்படுகிறது என்பது குறிப் பிடத்தக்கது.
சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறையில், அவசர கால உதவி எண்கள் 100, 112, 101 அழைப்புகள் கையாளப்படுகின்றன. இது நவீனஒருங்கிணைந்த தரவு தளம் மற்றும்இதர தொழில்நுட்ப கட்டமைப்புகளுடன் நிறுவப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.