’பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டம்’ (Pradhan Mantri Awaas Yojana – Gramin) 20-11-2021 அன்றுடன் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளில் 1.63 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் 2022ம் ஆண்டுக்குள் 2.95 கோடி வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, 20-11-2021 அன்று வீட்டு வசதி தினம் கொண்டாடப்பட்டது.
அனைவருக்கும் வீடு என்பதை நிறைவேற்றுவதை உறுதி செய்ய, மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம், மாநில அரசுகளுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.