பிரதம மோடிக்கு பூட்டான் அரசின் உயரிய சிவிலியன் விருது
பிரதம மோடிக்கு பூட்டான் அரசின் உயரிய சிவிலியன் விருது : பூட்டான் நாட்டின் தேசிய தினத்தையொட்டி அந்நாட்டு அரசின் உயரிய சிவிலியன் விருதான ‘ஆர்டர் ஆப் தி துருக் கியால்போ‘ ( Order of the Druk Gyalpo) விருதை பூட்டான் மன்னர் மாட்சிமைதங்கிய ஜிக்மே கேசர் நாம்கியால் வாங்சுக், பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வழங்கினார்.
Announcement !
கருத்துரையிடுக
கருத்துரையிடுக