பிரதம மந்திரி கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தை (Pradhan Mantri Awaas Yojana – Gramin (PMAY-G) ) மார்ச் 2024 வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டம் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பா் 20-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 2022-ஆம் ஆண்டுக்குள் 2.95 கோடி வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
கூ.தக. :
பிரதான் பிரதமரின் ஆவாஸ் யோஜனா (Pradhan Mantri Awas Yojana) (பிரதமரின் வீட்டு வசதித் திட்டம்) என்பது 25 ஜூன் 2015 அன்று இந்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டமாகும், பொருளாதாரத்தில் பிந்தங்கிய பிரிவுகளுக்கு மலிவான வீடுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, நாட்டின் 75 வது சுதந்திர தினத்திற்கு முன்னர் 31 மார்ச், 2022 அன்று நகர்ப்புற ஏழைகளுக்கு 2 கோடி வீடுகளை கட்டுவதை PMAY இலக்காக கொண்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.