Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

’சரயு கால்வாய் தேசியத் திட்டம்' (Saryu Nahar National Project)

 ’சரயு கால்வாய் தேசியத் திட்டத்தை' (Saryu Nahar National Project) உத்தரப்பிரதேசம் மாநிலம் பல்ராம்பூரில்  பிரதமர் மோடி அவர்கள் 11-12-2021 அன்று தொடங்கி வைத்தார். 

  • இந்த திட்டத்தில், நீர் ஆதாரங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக ககாரா, சர்யு, ரப்தி, பங்கங்கா மற்றும் ரோகினி ஆகிய ஐந்து நதிகளை இணைக்கும் திட்டமும் அடங்கும்.  
  • இது கிழக்கு உத்தரபிரதேசத்தின் ஒன்பது மாவட்டங்களான பஹ்ரைச், ஷ்ரவஸ்தி, பல்ராம்பூர், கோண்டா, சித்தார்த்நகர், பஸ்தி, சந்த் கபீர் நகர், கோரக்பூர் மற்றும் மஹராஜ்கஞ்ச் ஆகிய மாவட்டங்களுக்கு பயனளிக்கும்.
  • இந்த திட்டத்திற்கான ஆரம்ப பணிகள் 1978 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டும்  அமல்படுத்தப்படாமல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot