’சரயு கால்வாய் தேசியத் திட்டத்தை' (Saryu Nahar National Project) உத்தரப்பிரதேசம் மாநிலம் பல்ராம்பூரில் பிரதமர் மோடி அவர்கள் 11-12-2021 அன்று தொடங்கி வைத்தார்.
- இந்த திட்டத்தில், நீர் ஆதாரங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக ககாரா, சர்யு, ரப்தி, பங்கங்கா மற்றும் ரோகினி ஆகிய ஐந்து நதிகளை இணைக்கும் திட்டமும் அடங்கும்.
- இது கிழக்கு உத்தரபிரதேசத்தின் ஒன்பது மாவட்டங்களான பஹ்ரைச், ஷ்ரவஸ்தி, பல்ராம்பூர், கோண்டா, சித்தார்த்நகர், பஸ்தி, சந்த் கபீர் நகர், கோரக்பூர் மற்றும் மஹராஜ்கஞ்ச் ஆகிய மாவட்டங்களுக்கு பயனளிக்கும்.
- இந்த திட்டத்திற்கான ஆரம்ப பணிகள் 1978 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டும் அமல்படுத்தப்படாமல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.