சுபாஷ் சந்திர போஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார் விருது 2022 (Subhash Chandra Bose Aapda Prabandhan Puraskar ) க்கு குஜராத் பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் பேராசிரியர் வினோத் சர்மா தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
கூ.தக. : பேரிடர் மேலாண்மையில், தன்னலமற்ற, மதிப்புமிக்க தொண்டாற்றிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு சுபாஷ் சந்திர போஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார் என்ற பெயரில் விருது ஒன்றை நிறுவியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நேதாஜியின் பிறந்த நாளான ஜனவரி 23-ம் தேதி அறிவிக்கப்படுகிறது. இந்த விருது ரூ.51 லட்சம் ரொக்கப் பரிசு, ஒரு சான்றிதழ், தனிநபர் பிரிவில் ரூ.5 லட்சம் மற்றும் சான்றிதழைக் கொண்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.