இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின் உற்பத்தி நிறுவனமான தேசிய அனல்மின் கழகம் என்டிபிசி, புதுப்பிக்கப்பட்ட பல்லுயிர் பெருக்க கொள்கை 2022(Biodiversity Policy for conservation and restoration of biodiversity) -ஐ வெளியிட்டுள்ளது. பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தி பாதுகாக்கும் விரிவான தொலைநோக்கை உருவாக்க இது உதவும். என்டிபிசி 2018 ஆம் ஆண்டில் பல்லுயிர் பெருக்க கொள்கையை வெளியிட்ட முதல் பொதுத்துறை நிறுவனமாகும். அதே ஆண்டில், என்டிபிசி இந்திய வணிகம் மற்றும் பல்லுயிர் முன்முயற்சியில் (India Business & Biodiversity Initiative (IBBI)) உறுப்பினரானது.
கூ.தக.
: ஆலிவ் ரிட்லி ஆமைகளைப் பாதுகாப்பதற்காக ஆந்திரப் பிரதேச வனத் துறையுடன் ஐந்து
ஆண்டுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என்டிபிசி மேற்கொண்ட ஒரு பெரிய
முன்முயற்சி ஆகும். ஆந்திர கடலோரப் பகுதியில் ரூ. 4.6
கோடிகள் நிதி பங்களிப்புடன், ஆமைகள் குஞ்சு பொறித்து
கடலில் விடும் நடவடிக்கை என்டிபிசி ஒப்பந்தத்திற்கு பின்னர் 2.25 மடங்கு அதிகரித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.