Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

Post Top Ad

Your Ad Spot

பரந்தூரில் சென்னையின் இரண்டாவது பன்னாட்டு விமான நிலையம்

 சென்னையின் இரண்டாவது பன்னாட்டு விமான நிலையம் காஞ்சிபுரம் வாலாஜாபாத் ஒன்றியம் சுங்குவாா்சத்திரம் அருகே  பரந்தூரில்  அமைக்கப்படவுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.  இது சென்னையின் 2-ஆவது விமான நிலையமாக 4,971 ஏக்கரில் அமைக்கவிருப்பதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதியதாக பரந்தூரில் அமையவுள்ள பசுமை விமான நிலையமானது 4,971 ஏக்கரில் ரூ.60,000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.  

கூ.தக. : இந்தியாவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை விமான நிலையங்களை அமைக்க ஏதுவாக, கடந்த 2008-ம் ஆண்டு பசுமை விமான நிலையங்கள் கொள்கை உருவாக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot