“ரோஷினி” (Roshini LED lamps) என்று
பெயரிடப்பட்ட, கடல்
நீரை எலக்ட்ரோலைட்டாகப் பயன்படுத்தும் இந்தியாவின் முதல் உப்பு நீர் எல்.இ.டி.
விளக்கை ( India’s first Saline Water Lantern) மத்திய அமைச்சர் டாக்டர்
ஜிதேந்திர சிங் சென்னையில்
அறிமுகப்படுத்தினார் . இந்த விளக்கு கடல்
தண்ணீரில் மட்டுமல்லாமல் எந்த ஒரு உப்பு தண்ணீர் அல்லது உப்பு கலந்த சாதாரண
தண்ணீரிலும் இயங்கும் என்பதால் குறைந்த செலவு மற்றும் எளிதாக இயக்கக்கூடிய வகையில்
கடல் தண்ணீர் இல்லாத இடங்களிலும் பயன்படுத்தக் கூடிய வகையில் இந்தத் தொழில்நுட்பம்
அமைந்துள்ளது. இதனை சென்னையிலுள்ள தேசிய பெருங்கடல் தொழில்நுட்பக்
கழகத்தின் (National Institute of Ocean Technology
(NIOT),
Chennai) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நாடு முழுவதும்
எல்.இ.டி விளக்குகளை விநியோகிப்பதற்காக கடந்த 2015-ஆம்
ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிரதமர் திரு நரேந்திர மோடியின் உஜாலா திட்டத்திற்கும்
இந்த விளக்கு உத்வேகம் அளிக்கும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.