தமிழ், திராவிட இயக்கச் சிந்தனைகளையொட்டி எண்ணற்ற ஆய்வு நூல்களை எழுதிய திருச்சியைச் சேர்ந்த பேராசிரியர் க. நெடுஞ்செழியன் காலமானார்.
இவர் எழுதிய நூல்கள்
- இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும் (1989)
- தமிழர் தருக்கவியல்
- தமிழரின் அடையாளங்கள்
- சங்ககாலத் தமிழர் சமயம்
- தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்
- ஆசிவகம் என்னும் தமிழர் அணுவியம்
- தமிழர் இயங்கியல் (தொல்காப்பியமும் சரக சம்கிதையும்) (2000)
- உலகத் தோற்றமும் தமிழர் கோட்பாடும்
- சமூக நீதி
- சங்க இலக்கியக் கோட்பாடுகளும் சமய வடிவங்களும் (2007)
- மரப்பாச்சி (2010)
- தொல்காப்பியம் திருக்குறள் காலமும் கருத்தும் (2010)
- சித்தண்ணவாயில்
- ஆசிவகமும் ஐயனார் வரலாறும் (2014)
- தமிழ் எழுத்தியல் வரலாறு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.