இந்தியாவில் 2019-2022 ஆண்டுகளில் எந்தவித கையால் கழிவு நீக்கல் மரணங்களும் (manual scavenging) நிகழவில்லை என மத்திய அரசு 13.12.2022 அன்று மக்களவையில் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த காலகட்டத்தில், "சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளை அபாயகரமான முறையில் சுத்தம் செய்யும் போது ஏற்பட்ட விபத்துகளால்" மொத்தம் 233 பேர் இறந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை மொத்தம் 48 பேர் சாக்கடைகளை அபாயகரமான முறையில் சுத்தம் செய்ததால் இறந்துள்ளனர் - அதிகபட்சமாக ஹரியானாவில் (13) பேரும், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (12) ), மற்றும் தமிழ்நாடு (10) ஆகிய மாநிலங்களிலும் இத்தகைய மரணம் நிகழ்ந்துள்ளன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.