300 ஆண்டுகள் பழமை யான ஏறுதழுவுதல் குறித்த நடுகல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டுபிடிப்பு
தென்பெண்ணை ஆற்றங்கரை யோரம் 300 ஆண்டுகள் பழமை யான ஏறுதழுவுதல் குறித்த நடுகல் உள்ளது, என கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் கிராமத்தில் தென் பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள விவசாய நிலத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான ஏறு தழுவுதல் குறித்த நடுகல் கண்டறியப் பட்டுள்ளது.
Announcement !
கருத்துரையிடுக
கருத்துரையிடுக