Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

நெல்லை - சென்னை இடையே தென்தமிழகத்தின் முதல் ‘வந்தே பாரத்' ரயில்

தென்தமிழகத்தின் முதல் ‘வந்தே பாரத்' ரயில், நெல்லை - சென்னை இடையே செப்டம்பர் 24 , 2023 -ல் தொடங்கி வைக்கப்பட்டது.சென்னை- திருநெல்வேலி 'வந்தே பாரத்' ரயில் 8 பெட்டிகளை கொண்டிருக்கும். அதில் ஒரு பெட்டி விஐபி.க்களுக்காக ஒதுக்கப்படும். 660 கிலோமீட்டர் தூரத்தை இந்த ரயில் 8 மணி நேரத்தில் கடக்கும். காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் புறப்பட்டு, மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூரை அடையும். மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot