நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 11


  1. “இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக்கிந் நிலத்தே” என்ற பாடலை எழுதியவர்.
    1. பாரதிதாசன்
    2. பாரதியார்
    3. கவிமணி
    4. குமரகுருபர்

  2. உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்வாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தை பொறுத்தல், இடையறாநிலையான பக்தி ஆகியவற்றுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் யாரும் இல்லை
    1. தால்சுதாய்
    2. வீரமாமுனிவர்
    3. கால்டுவெல்
    4. ஜி.யு. போப்

  3. “வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை” என்ற பாடலை பாடியவர்
    1. ஜி.யு.போப்
    2. வள்ளலார்
    3. சுந்தரர்
    4. அப்பர்

  4. “ஒரு நாட்டின் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுள் தலையாய பற்று மொழிபற்றே, மொழிப்பற்று இல்லாதாரிடத்துத் தேசப்பற்றும் இராது என்பது உறுதி எனக் கூறியவர்”
    1. அறிஞர் அண்ணா
    2. மு.வரதசாசனார்
    3. பெரியார்
    4. பரிதிமாற்கலைஞர்

  5. உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்து விட்டாலும் திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தால் போதும், மீண்டும் அதனை புதுப்பித்துவிடலாம்
    1. கால்டுவெல்
    2. பாவணர்
    3. வீரமாமுனிவர்
    4. இரா.பி. சேது பிள்ளை

  6. தொல்காப்பிய நெறி நின்றவர்
    1. திருவள்ளுவர்
    2. கம்பர்
    3. இளங்கோவடிகள்
    4. சீத்தலை சாத்தனார்

  7. வடமொழி எழுத்தையும், பிறமொழிக்கலப்பையும் தடுத்தவர்
    1. இளங்கோவடிகள்
    2. வீரமாமுனிவர்
    3. தொல்காப்பியர்
    4. கம்பர்

  8. “அன்பைப் பெருக்கி எனது ஆருயிரைக் காக்கவந்த இன்பப் பெருக்கே இறையே பராபரமே” என்ற பாடலை பாடியவர்
    1. மாணிக்க வாசகர்
    2. தாயுமானவர்
    3. வள்ளலார்
    4. சுந்தரர்

  9. “மெய்தான்அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற் கென்” என்ற பாடலை பாடியவர்.
    1. மாணிக்க வாசகர்
    2. வள்ளலார்
    3. திருமூலர்
    4. தாயுமானவர்

  10. பொருத்துக.
    (1) விடேன் (a) வினையாலணையும் பெயர்
    (2) ஒழுக்கம் (b) தன்மை ஒருமை வினைமுற்று
    (3) கொளல் (c) பண்புத்தொகை
    (4) நல்லொழுக்கம் (d) தொழிற்பெயர்
    (5) உரவோர் (e) அல் ஈற்றுத் தொழிற்பெயர்
    (6) கலங்காது (f) எதிர்மறை வினையெச்சம்
    1. b c d f a e
    2. a b c d e f
    3. b d e c a f
    4. f e b d a



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!