நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - பதினொன்றாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 8


  1. இறையில், வானியல், உடலியல், சமூகவியல் என்ற பல்வேறு அறிவுத்துறைகளில் கற்றுத் துறை போகிய அறிஞராக திகழ்ந்தவர்
    1. தஞ்சை வேதநாயக சாஸ்திரியார்
    2. பலபட்டை சொக்கநாத பிள்ளை
    3. புத்தமித்திரர்
    4. குமரகுருபரர்

  2. பொருத்துக
    (1) கடற்கலிங்கம் (a)பண்புத்தொகை
    (2) வான்கானகம் (b)இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தக்க தொகை
    (3) மலர்க்கால் (c) ஏழாம் உருபும் பயனும் உடன் தொக்க தொகை
    (4) கானப்பறைவை (d) உவமைத்தொகை
    1. a b c d
    2. b d c a
    3. a b d c
    4. b a d c

  3. ”குயில் என்னும் இலக்கிய இதழை நடத்திவந்தவர்”
    1. பாரதியார்
    2. பாரதிதாசன்
    3. கண்ணதாசன்
    4. சுரதா

  4. தந்தை பெரியாரிடத்திலும், பேரறிஞர் அண்ணா விடத்திலும் நெருங்கி பழகியவர், சாதி மறுப்பு திருமணஞ் செய்து கொண்டவர்
    1. பாரதிதாசன்
    2. ந.கருணாநிதி
    3. முடியரசன்
    4. கண்ணதாசன்

  5. ”புலவரேறு” என்று அழைக்கப்படுபவர்
    1. வாணிதாசன்
    2. பெருஞ்சித்திரனார்
    3. முடியரசன்
    4. வரதநஞ்சையப்பிள்ளை

  6. யாருடைய கவிதைகளை சாகித்ய அகாதெமி இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளது.
    1. முடியரசன்
    2. கண்ணதாசன்
    3. பாரதிதாசன்
    4. சிற்பி பால சுப்ரமணியம்

  7. தாமஸ்கிரே என்பவர் எழுதிய ஆங்கில கவிதை ஒன்றைத் தமிழ் செய்யுள் வடிவில் எந்த தலைப்பின் கீழ் ந.கந்தசாமிப் புலவர் மொழி பெயர்த்து வெளியிட்டார்.
    1. திருவருட்பா
    2. இரங்கற்பா
    3. இறையருள்பா
    4. அருட்பா

  8. கீழ்கண்டவற்றுள் தவறான பொருத்தம்
    1. உடைத்து - குறிப்பு வினைமுற்று
    2. அடங்கல் - தொழிற்பெயர்
    3. பேரறிவு - வினையெச்சம்
    4. அடங்காமை - எதிர்மறைத் தொழிற்பெயர்

  9. திருக்குறளின் பெருமையை உணர்த்தும் நூல்.
    1. நாலடியார்
    2. நால்வர் நால்மணிமாலை
    3. பழமொழி நானூறு
    4. திருவள்ளுவமாலை

  10. உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன் மயர்வற மதிநல மருனின்ன் யவனவன் என்ற பாடலை பாடியவர்
    1. ஆண்டாள்
    2. நம்மாழ்வார்
    3. பெரியாழ்வார்
    4. குலசேகர ஆழ்வார்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!