TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

பொதுத்தமிழ் - 12 ஆம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 3


  1. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. உத்தரகாண்டத்தை பாடியவர் - ஒட்டக்கூத்தர்
    2. சிறிய திருவடி என்று அழைக்கப்படுபவர் - அனுமான்
    3. சிலப்பதிகார உரையாசிரியர் - அரும்பதவுரைகாரர்
    4. வரி என்பது - சந்தப்பாடல்

  2. கம்பநாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்கு கூறப்படும் கணக்கீடு
    1. 108
    2. 96
    3. 18
    4. 64

  3. பொருத்துக
    (1) பால்வண்ணம் பிள்ளை (a) ஜெயகாந்தன்
    (2) மூக்கப்பிள்ளை வீட்டு விருந்து (b) ராஜம் கிருஷ்ணன்
    (3) சட்டை (c) வல்லிக்கண்ணன்
    (4) வேலி (d) புதுமை பித்தன்
    (5) மகன் (e) நாஞ்சில் நாடன்
    (6) கிழிசல் (f) பா. செயப்பிரகாசம்
    1. a b c d e f
    2. d c b a e f
    3. d c a b f e
    4. a c f e a b

  4. ”திவ்ய கவி” என்ற பெயரால் அழைக்கப்படுபவர்
    1. பிள்ளை பெருமாள் ஐயங்கார்
    2. ஒட்டக்கூத்தர்
    3. குமரகுருபரர்
    4. ராமச்சந்திரகவிராயர்

  5. சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங் கொண்ட நூலாக தெரிவது.
    1. முக்கூடற்பள்ளு
    2. திருவேங்கடத்தந்தாதி
    3. மேகவிடு தூது
    4. இராசராச சோழனுலா

  6. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. முக்கூடற் பள்ளுக்குரிய பா வகை - சிந்தும் விருத்தமும்
    2. முக்கூடற் பள்ளு தோன்றிய காலம் - கி.பி. 16 ம் நூற்றாண்டு
    3. ”பிரபந்தம்” என்னும் வடச்சொல் உணர்த்தும் பொருள் - நன்கு கட்டபட்டது
    4. புலன் என்னும் இலக்கிய வகை - பள்ளு

  7. உழவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை சுவை பெறச் சொல்லும் சிற்றிலக்கியம்
    1. தூது
    2. உலா
    3. பள்ளு
    4. பிள்ளைதமிழ்

  8. தமிழையும் தெய்வத்தையும் இருகண்களாக கொண்டு வாழ்ந்த துறவி
    1. குமரகுருபரர்
    2. பிள்ளை பெருமாள் ஐயங்கார்
    3. பாரதியார்
    4. பாரதிதாசன்

  9. ”சொற்றொடர்நிலை” என்று வழங்கும் சிற்றிலக்கியம்
    1. தூது
    2. உலா
    3. பள்ளு
    4. அந்தாதி

  10. யாருடைய பாடல்கள் சொல்நோக்கும், பொருள் நோக்கும் தொடை நோக்கும், நடைநோக்கும்கொண்டு ஒளிர்கின்றன.
    1. ஒட்டக்கூத்தர்
    2. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
    3. கம்பர்
    4. குமரகுருபரர்



கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.