முகப்பு ஆறாம் வகுப்பு (ப) பொதுத்தமிழ் Online Tests பொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 10 பொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 10 Save job vacancies Saved Share கீழ்க்கண்டவற்றுள் தவறானப் பொருத்தம் ஏ, யா, ஆ, ஓ, ஏ – வினா எழுத்துக்கள் அ, இ, உ – சுட்டு எழுத்துக்கள் ர், ழ் - மெய்நிலை மயக்கம் ஏ - சொல்லின் முதலிலும் இறுதியிலும் நின்று வினாபொருளைத் தரும் ” ஔவையாரைப்” பற்றி கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க. (i) ஔவையார் சங்கபுலவர். (ii) அதியமானின் நண்பர். (iii) பெண் கவிஞர்களில் அதிகமான பாடலை பாடியவர் 1,2,3 சரி 1,3 சரி, 2 தவறு 1 சரி, 2,3 தவறு 1,2, சரி 3 தவறு தவறாகப் பொருத்தப்பட்டவை துவ்வாமை - வறுமை அவல் - மேடு அமர் - விருப்பம் இன்புறூவம் - இன்பம் தரும் “எவ்வழி நல்லவர் ஆடவர் : அவ்வழி நல்லை” என்ற பாடல் இடம் பெற்ற நூல் : புறநானூறு தனிப்பாடல்கள் சித்தர் பாடல்கள் திண்ணையை இடித்து தெருவாக்கு கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க: (i) புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு என்ற நூலை எழுதியவர் தாராபாரதி (ii) இவர் இந்திய குடியரசுத் தலைவரிடம் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். 1,2 தவறு 2 சரி 1 தவறு 1 தவறு 2 சரி 1 சரி 2 தவறு தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூலாக விளங்குவது சித்தார்பாடல்கள் புறநானூறு பழமொழி நானூறு நற்றிணை பெரியார் சாதி உயர்வு தாழ்வுகளையும் மத வேறுபாட்டையும் அகற்ற வேண்டும் என்பதற்காக ஒரு சங்கம் அமைத்தார் பகுத்தறிவாளர் சங்கம் சுயமரியாதை இயக்கம் நீதி கட்சி தென்னிந்திய விடுதலை சங்கம் தவறாகப் பொருத்தப்பட்டவை பிறந்த குழந்தைக்கு பாடுவது - தாலாட்டு வேலை செய்வோர்பாடுவது - தொழிற்பாட்டு இறந்தோருக்கு பாடுவது - சடங்குபாட்டு பிள்ளைகள் பாடுவது - விளையாட்டுப்பாடல் முதல் ஆழ்வார்களால் பாடப்பட்ட தலம் நரிமேடு திருவாடுதுறை குருகூர் திருவல்லிக்கேணி பிரித்து எழுதுக : ”வன்பாற்கண்” வண்பால் + கண் வன்பால் + கண் வன் + பால் + கண் வன்பாட் + கண் Not set Announcement ! Share this information Facebook WhatsApp Telegram Twitter LinkedIn Pinterest Copy link உரையாடலில் சேர் கருத்துரையிடுக கருத்துரையிடுக