2032-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் என அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 ல் நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக்கைத் தொடா்ந்து பாரீஸில் 2024-ஆம் ஆண்டும், பின்னா் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 2028-ஆம் ஆண்டும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கூ.தக. : ஆஸ்திரேலியாவில் கடைசியாக, கடந்த 2000-ஆம் ஆண்டு சிட்னி நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற நிலையில், தற்போது 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக 1956-இல் மெல்போா்ன் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.