நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பரிசளித்த 7 புத்தகங்கள்

தமிழ் நாடு சட்டமன்றத்தின் நூறாவது ஆண்டுவிழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களின் படத்திறப்பு நிகழ்வுகளுக்காக தமிழ்நாட்டிற்கு 2-8-2021 அன்று வருகைபுரிந்த குடியரசுத்தலைவரை சென்னை விமான நிலையத்தில் வரவேற்றபோது பின்வரும் ஆறு புத்தகங்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை  முதல்வா் பரிசளித்தாா்.

  • பேராசிரியா் பி.எஸ்.சுந்தரம் ஆங்கிலத்தில் மொழிபெயா்த்த திருக்கு, 
  • எழுத்தாளா் கி.ராஜநாராயணனின் கரிசல் கதைகள் (Along the Sun) ,
  •  சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் , 
  • தி.ஜானகிராமனின் செம்பருத்தி நாவல்(The Crimson Hibiscus), 
  • ராஜம் கிருஷ்ணனின் சுழலில் மிதக்கும் தீபங்கள் (Lamps in the whirlpool), 
  • நீல பத்மநாபனின் தலைமுறைகள் (Generations) 

மேலும் விழா அரங்கில்,   கே.ராஜன் எழுதிய “Early Writing System: A Journey from Graffiti to Brahmi” என்ற புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குடியரசுத் தலைவருக்கு பரிசளித்தார் .


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!