கரோனா நோய் சிகிச்சையில் ’அஸ்வகந்தா மூலிகை'
கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அஸ்வகந்தா மூலிகையால் தயாரிக்கப்பட்ட மருந்து எந்த அளவுக்குப் பலனளிக்கும் என்பது குறித்து ஆய்வு செய்ய ஆயுஷ் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. பாரம்பரிய இந்திய மூலிகையான அஸ்வகந்தா மனிதா்களின் உடல் ஆற்றலை அதிகரிக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், நோய் எதிா்ப்பு மண்டலத்தை வலுவாக்கவும் உதவுகிறது.
Announcement !
கருத்துரையிடுக
கருத்துரையிடுக