தக்காளி, வெங்காயம் மற்றும் உருளை கிழக்கு ஆகியவற்றை விளைவிக்கும் விவசாயிகளுக்கு நிலையான விலை கிடைக்கவும், அறுவடைக்கு பிந்தை இழப்புகளைத் தவிர்க்கவும், உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் திறனை அதிகரிக்கவும், ”பசுமை செயல்பாடு திட்டம்” (Operation Greens Scheme) , கடந்த 2018ம் ஆண்டு மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.
இத்திட்டம் குறுகிய கால தலையீடாக, 50 சதவீதப் போக்குவரத்து மற்றும் சேமிப்பு மானியத்தை அளிக்கிறது. நீண்ட கால தலையீடு மூலம், தகுதியான ஒரு திட்டத்துக்கு 35 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை மானியம் அளிக்கப்படுகிறது.
அதிகபட்சமாக ஒரு திட்டத்துக்கு ரூ.50 கோடி மதிப்பில் இருக்கலாம்.
இத்திட்டம் வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள், வேளாண் தொடர்பான பொருட்கள் மற்றும் பதப்படுத்துல் வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.