நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

‘உத்தரகண்ட் பூகம்ப் அலா்ட்’ ('Uttarakhand Bhookamp Alert') - இந்தியாவின் முதல் நிலநடுக்க முன்னெச்சரிக்கை செயலி

 ‘உத்தரகண்ட் பூகம்ப் அலா்ட்’ ('Uttarakhand Bhookamp Alert') என்ற பெயரில் இந்தியாவின் முதல் நிலநடுக்க முன்னெச்சரிக்கை செயலியை உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி  வெளியிட்டுள்ளார்.

 உத்தரகண்ட் மாநில பேரிடா் நிா்வாக ஆணையத்தின் நிதியுதவியுடன்  ரூா்கேலா ஐஐடி உருவாக்கியுள்ள இந்த செயலி தான்,  நிலநடுக்கம் தொடா்பாக முன்னெச்சரிக்கை தகவல் அளிக்கும்  இந்தியாவின் முதல் செயலி ஆகும். நிலநடுக்கத்துக்குப் பிறகு மக்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தால் அதனைக் கண்டறியவும் இந்த செயலி உதவும்.

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!