இந்திய விமானப் படைக்கு ரூ.20,000 கோடியில் 56 ராணுவத்துக்கான சரக்கு விமானங்கள் கொள்முதல்
இந்திய விமானப் படைக்கு ரூ.20,000 கோடியில் 56 ராணுவத்துக்கான சரக்கு விமானங்கள் கொள்முதல் செய்வதற்கு ஏா்பஸ் டிஃபன்ஸ் அண்ட் ஸ்பேஸ் நிறுவனத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே 25-9-2021 அன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. விமானப் படையில் தற்போது பயன்பாட்டில் உள்ள ஏவ்ரோ-748 ரக விமானங்களுக்குப் பதிலாக, சி-295 ரக ராணுவ சரக்குப் போக்குவரத்து விமானங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.
Announcement !
கருத்துரையிடுக
கருத்துரையிடுக