தமிழ்நாட்டின் முதல் கரோனா மரபணு ஆய்வகம் தொடக்கம்
தமிழ்நாட்டின் முதல் கரோனா மரபணு ஆய்வகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் 14-9-2021 அன்று தொடங்கி வைத்தார். இந்த ஆய்வகம் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் ரூ.4 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
Announcement !
கருத்துரையிடுக
கருத்துரையிடுக