”பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவை ” திருவள்ளூா் மாவட்டம் மப்பேட்டில் ரூ.1,200 கோடியில் தொடங்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம், மத்திய அமைச்சா்கள், முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் முன்னிலையில் 12-10-2021 அன்று கையெழுத்தானது.
தமிழ்நாட்டில் அமையும் முதலாவது பல்முனைய சரக்குப் போக்குவரத்துப் பூங்காவாக இது அமைந்துள்ளது. திருவள்ளூா் மாவட்டத்தில் 158 ஏக்கா் பரப்பில் ரூ.1,200 கோடி மதிப்பில் இந்தப் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசின் தொழில் வளா்ச்சி நிறுவனம், தேசிய நெடுஞ்சாலை சரக்கு மேலாண்மை நிறுவனம் மற்றும் சென்னை துறைமுகம் ஆகியன இணைந்து ரூ.1,200 கோடி மதிப்பிலான திட்டத்தைச் செயல்படுத்த உள்ளன.
இந்த புதிய திட்டத்தால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.