தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு கூடுதலாக ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு கூடுதலாக ரூ.10 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு நடப்பு 2021-2022 ஆம் நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ.73 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிதி ஏற்கனவே விடுவிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு உள்ளதால் தற்போது கூடுதல் ஒதொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
Announcement !
கருத்துரையிடுக
கருத்துரையிடுக