நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

‘கலைஞர் உணவகம்’

 தமிழகத்தில் அம்மா உணவகம் போல, ‘கலைஞர் உணவகம்’ என்ற பெயரில் கூடுதலாக 500 சமுதாய உணவகங்கள் அமைக்கப்பட உள்ளதாக  உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி  தெரிவித்துள்ளார்.

தற்போது, தமிழக அரசு 650 சமூக உணவகங்களை அம்மா உணவகம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம்நடத்தி வருகிறது. இந்த உணவகங்களில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், பொங்கல், பல்வகை சாதங்கள் ரூ.5-க்கும், தயிர் சாதம், 2 சப்பாத்தி பருப்புடன் ரூ.3-க்கும் வழங்கப்படுகின்றன.

கூ.தக. : தமிழகத்தில் 2007-ல் முதல்வர் கருணாநிதியால் சிறப்பு பொதுவிநியோகத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் கீழ்,அனைத்து குடும்ப அட்டைக்கும் மாதம் ஒரு கிலோ துவரம்பருப்பு,ஒரு லிட்டர் சமையல் எண்ணெய்மானிய விலையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!