ககன்யான் திட்டத்துக்கான கிரையோஜெனிக் என்ஜின் மகேந்திரகிரியில் சோதனை
மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான கிரையோஜெனிக் என்ஜின் திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ வளாகத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
கூ.தக. : 2023-ஆம் ஆண்டு ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அமெரிக்கா, ரஷியா, சீனாவைத் தொடா்ந்து 4-ஆவது நாடாக மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை இந்தியா செயல்படுத்தவுள்ளது.
Announcement !
கருத்துரையிடுக
கருத்துரையிடுக