பாரா பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் தமிழக வீராங்கனை செல்வி மனிஷா
பாரா பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் தமிழக வீராங்கனை செல்வி மனிஷா ராமதாஸ் முதலமைச்சரிடம் வாழ்த்துப் பெற்றார். இவர் டோக்கியோவில் நடைபெற்ற உலக பரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் ஒன்றையர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.
Announcement !
கருத்துரையிடுக
கருத்துரையிடுக