வங்காளதேச நாட்டிலிருந்து அகதிகளாக இந்தியாவின் மிஷோராம் மாநிலத்தில் தஞ்சமடைந்துள்ள கூகி-சின் அகதிகளுக்கு மிஷோராம் மாநிலம் தற்காலிக தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ளது. இந்த கூகி-சின் இன மக்கள் இந்தியா, மியான்மர் மற்றும் வங்காளதேச நாடுகளில் வாழும் மலைவாழ் மக்கள் இனத்தவராவர். ஏற்கனவே, மியான்மர் நாட்டில் பிப்ரவரி 2021-இல் ஏற்பட்ட இராணுவ புரட்சி மற்றும் அதைத்தொடர்ந்த இராணுவ ஆட்சியின் காரணமாக, அந்நாட்டின் மக்கள் அகதிகளாக இந்தியாவின் மிஷோராம் மாநிலத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.