உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முதல் பெண் சோப்தராக லலிதா என்பவம் நியமனம்
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முதல் பெண் சோப்தராக லலிதா என்பவம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கூ.தக. : உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் தங்களது தனி அறையில் இருந்து நீதிமன்ற அரங்குக்கு செல்லும்போது அவர்களுக்கு முன்பாக 'சோப்தார்' எனப்படும் உதவியாளர்கள் வெள்ளைநிற சீருடை மற்றும் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்து, மரியாதை நிமித்தமாகவும், நீதிபதிகளின் வருகையை உணர்த்தும் விதமாகவும் செங்கோலை ஏந்தியபடி சமிக்ஞை கொடுத்துக் கொண்டே செல்வது வழக்கம். இவர்கள் நீதிபதிகளுக்கு தேவையான சட்டப் புத்தகங்கள், வழக்கு தொடர்பான கோப்புகளை எடுத்துத் தருவது என நீதிபதிகளின் அன்றாடப் பணிகளையும் செய்கின்றனர்.
Announcement !
கருத்துரையிடுக
கருத்துரையிடுக