தெலுங்கானாவிலும் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்
தமிழக அரசை பின்பற்றி தெலுங்கானாவிலும் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை வரும் அக்.2-ம் தேதி முதல் செயல்படுத்த அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Announcement !
Post a Comment
Post a Comment