முகப்பு ஆறாம் வகுப்பு (ப) பொதுத்தமிழ் Online Tests பொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 5 பொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 5 Save job vacancies Saved Share “தழையா வெப்பம் தழைக்கவும் மெய் தாங்கா வெப்பம் நீங்கவும்” என்ற பாடல் இடம் பெற்ற நூல் புறநானூறு இசையமுது நாலடியார் குற்றால குறவஞ்சி தவறாக பொருத்தப்பட்டவை வானப்புனல் - ஆற்று நீர் தழை - செடி தழையா வெப்பம் - பெருகும் வெப்பம் பொடி - மகரந்தப் பொடி பாரதி தாசன் காலம்: 29.04.1891 முதல் 28.04.1964 வரை 28.04.1891 முதல் 21.04.1964 வரை 29.04.1891 முதல் 21.04.1964 வரை 28.04.1891 முதல் 28.04.1964 வரை “ஆற்றுணா வேண்டுவது இல்” என்ற பாடல் இடம் பெற்ற நூல்:- நாலடியார் சிறுபஞ்சமூலம் புறநானூறு பழமொழி நானூறு தவறாகப் பொருத்தப்பட்டவை பென்னாட்ஷா - ஆங்கில கவிஞர் டால்ஸ்டாய் - ரஷ்ய நாட்டு எழுத்தாளர் பெட்ரண்ட் ரஸ்ஸல் - கல்வியாளர், சிந்தனையாளர் சேக்ஸ்பியர் - ஆங்கில நடக ஆசிரியர் “போரும் அமைதியும்” என்னும் நூலை எழுதியவர் பிளாட்டோ பெர்னாட்ஷா மில்டன் டால்ஸ்டாய் தவறாக பொருத்தப்பட்டவை சாகுந்தலம் - காளிதாசர் அறிவை வளர்க்கும் அற்புத கதைகள் - ஜானகிராமன் இசையமுது - பாரதிதாசன் பாரத தேசம் - பாரதியார் வைதோரைக் கூட வையாதே என்ற பாடலை எழுதியவர் பாம்பாட்டி சித்தர் அழகுணிசித்தர் கடு வெளிசித்தர் குதம்பை சித்தர் கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க : 1. சித்தார்கள் 400 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் காடு மலைகளில் வாழ்ந்தார்கள் . 2. உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிபட்டவர் பாம்பாட்டி சித்தர் 1சரி, 2 தவறு 1, 2 தவறு 1தவறு, 2சரி 1, 2 சரி கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க : (1) 1970 - பெரியாருக்கு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது (2) 1978 - பெரியாருக்கு யுனெஸ்கோவிருது வழங்கப்பட்டது 1,2 சரி 1,2 தவறு 1 சரி 2 தவறு 1 தவறு 2 சரி Not set Announcement ! Share this information Facebook WhatsApp Telegram Twitter LinkedIn Pinterest Copy link உரையாடலில் சேர் கருத்துரையிடுக கருத்துரையிடுக