முகப்பு ஏழாம் வகுப்பு (ப) பொதுத்தமிழ் Online Tests பொதுத்தமிழ் - ஏழாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 10 பொதுத்தமிழ் - ஏழாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 10 Save job vacancies Saved Share அம்மானை பற்றி தவறான ஒன்றை தேர்க: (i) அம்மானை – ஒருவகை காய் விளையாட்டு (ii) 18 உறுப்புகளில் “அம்மானை” ஈண்டுப்பகுதியில் உள்ளது (iii) அம்மானை விளையாட்டை உலக மக்கள் அறிவர் (v) அம்மானை பெண்கள் விளையிடுவதற்கு ஏற்றது ii i iv iii மதுரைக்கு வழங்கப்படும் சிறப்பு பெயரல்லாதது தென்னிந்தியாவின் ஏதென்ஸ் கோயில்களின் நகரம் திருவிழா நகர் கோவில் மாநகர் வக்கபாகையை ஆண்ட வரபதி ஆட்கொண்டான் என்பவர் யாரை ஆதரித்தார் ? வில்லிபுத்தூரார் சுந்தரர் கம்பர் புகழேந்தி வீரத்துறவி – புரட்சித்துறவி என அழைக்கப்பட்டவர்கள் வள்ளலார் - விவேகானந்தார் முத்துராமலிங்க தேவர் - விவேகானந்தர் விவேகானந்தர் - வள்ளலார் முத்துராமலிங்க தேவர் - வள்ளலார் பொருத்தமற்றதை தேர்வு செய்க: பொதுவுடைமைக்கு - திரு.வி.க புதுக்கவிதைக்கு - புதுமைப்பித்தன் பேச்சு கலைக்கு - அண்ணா தனித்தமிழுக்கு - மறைமலையடிகள் பொருத்துக: (1) முல்லைக்கு தேர்கொடுத்தவன் - (a)பேகன் (2) மயிலுக்கு போர்வை போர்தியவன் - (b)பாரி (3) இரவலர்க்கு நாட்டை அளித்தவன் - (c)காரி (4) இரவலர்க்கு குதிரை அளித்தவன் - (d)ஓரி b a d c a b c d d a c d d c b a கீழ்க்கண்டவற்றுள் தவறான பொருத்தம் ஆசுகவி - காளமேகப் புலவர் மதுர கவி - பாஸ்கரதாஸ் சந்தகவி - புகழேந்தி புலவர் திரைக்கவி - மருதகாசி கிறிஸ்துவ சமயத்தின் கலை களஞ்சியம்? தேம்பாவணி இரட்சணியகுறள் இரட்சணிய மனோகரம் தேவாரம் தமிழ் மாதின் இனிய உயர்நிலை நாலடியார் புறநானூறு தேம்பாவணி திருக்குறள் போலி எத்தனை வகைப்படும் 2 3 4 5 Not set Announcement ! Share this information Facebook WhatsApp Telegram Twitter LinkedIn Pinterest Copy link உரையாடலில் சேர் கருத்துரையிடுக கருத்துரையிடுக