நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - ஒன்பதாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 10


  1. பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்களில் தவறாக இடம் பெற்றவை
    1. பள்ளிப்பறவைகள்
    2. கொய்யாக்கனி
    3. பாவிய கொத்து
    4. தேன்மழை

  2. உடல் முழுவதும் கண்கள் உடையவன்
    1. சிவபெருமாள்
    2. இந்திரன்
    3. ஆதி சேடன்
    4. நக்கீரர்

  3. கீழ்கண்டவற்றில் தவறாக இடம் பெற்றவை
    1. முந்நீர்
    2. பஃறி
    3. மிதவை
    4. அம்பி

  4. பொருத்துக
    (1) கடல் வழியே (a) குதிரைகள்
    (2) தரை வழியே (b) மிளகுப் பொதிகளும்
    (3) இமயத்தில் (c) மணிகளும், பொன்னும்
    (4) குடகு மலையில் (d) சந்தனமும், அகிலும்
    1. a d b c
    2. a c d b
    3. a b c d
    4. a b d c

  5. கெலன் எந்த நகரின் புகழ்பெற்ற பெண்மணியாக திகழ்ந்தார்
    1. நியூயார்க்
    2. வாஷிங்டன்
    3. பாஸ்டன்
    4. அலபாமா மாகாணம்

  6. பொருத்துக
    (1) நேர் நேர் (a) தேமா
    (2) நிரை நேர் (b) புளிமா
    (3) நிரை நிரை (c) கூவிளம்
    (4) நேர் நிரை (d) கருவிளம்
    1. a b d c
    2. a d b c
    3. a c d b
    4. a b c d

  7. ”மண்ணுலகத்திலே உயிர்கள் தாம் வருந்து” என்ற பாடலை பாடியவர்
    1. திருவள்ளுவர்
    2. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
    3. வள்ளலார்
    4. பெருஞ்சித்திரனார்

  8. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை என்ற பாடலில் பயின்று வரும் அணி
    1. எடுத்துக்காட்டு உவமையணி
    2. உவமை அணி
    3. நிரல் நிறை அணி
    4. ஏகதேச உருவக அணி

  9. திருக்குறளுக்கு உரை எழுதியவர்களில் சிறந்தவர்
    1. தருமர்
    2. மணக்குடவர்
    3. காளிங்கர்
    4. பரிமேலழகர்

  10. மேல் உதடும், கீழ் உதடும் பொருந்தும் எழுத்து
    1. த், ந்
    2. ப், ம்
    3. ர், ழ்
    4. ற், ன்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!