TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

பொதுத்தமிழ் - மாதிரித்தேர்வு - 4


  1. சரியானவை தேர்ந்தெடு
    1. நாரதர் வருகிறார் - கருத்தாவாகு பெயர்
    2. திருவள்ளுவரைப் படித்துப்பார் - உவமையாகு பெயர்
    3. நான் சமையல் கற்றேன் - காரியவாகு பெயர்
    4. யாழ்கேட்டு மகிழ்ந்தாள் - தானியாகு பெயர்

  2. செய்யுளின் எல்லா அடிகளையும் முன்பின்னாக மாற்றிப் பொருள் கொண்டாலும் பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது
    1. அடிமறிமாற்றுப் பொருள்கோள்
    2. அனைமறிபாப்பு பொருள்கோள்
    3. கொண்டுகூட்டுப் பொருள்கோள்
    4. மொழிமாற்றுப் பொருள்கோள்

  3. பொருத்துக
    1. பாடு எனக் கூறியவுடன் பாடுபவர் - (a) ஆசுக்கவி
    2. செவிக்கினிய ஓசைநலம் சிறக்க பாடுபவர் - (b) வித்தாரக்கவி
    3. சொல்லணி அமைத்து சுவை வளம் செழிக்க பாடுபவர் - (c) மதுரகவி
    4. தொடர்நிலைச் செய்யுளும், தூய காப்பியங்களும் இயற்றுபவர் - (d) சித்திரகவி
    1. a b c d
    2. a c d b
    3. a d c b
    4. a b d c

  4. பாரசீகக் கவிஞர் உமர்கய்யாம் வாழ்ந்த காலம்
    1. 9-ம் நூற்றாண்டு
    2. 17-ம் நூற்றாண்டு
    3. 12-ம் நூற்றாண்டு
    4. 11-ம் நூற்றாண்டு

  5. பொருத்துக
    1. நாத்தொலைவில்லை - (a) கடுஞ்சினம்
    2. வெஃகல் - (b) சொல் சோர்வின்மை
    3. வெகுளல் - (c) மாயத்தோற்றம்
    4. பொல்லாக் காட்சி - (d) பெரு விருப்பம்
    1. b a d c
    2. b d a c
    3. a b c d
    4. c a d b

  6. தவறான இணை
    1. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - கணியன் பூங்குன்றன்
    2. மீதூண் விரும்பேல் - ஔவையார்
    3. காலை மாலை உலாவி நிதம் - கவிமணி
    4. பசிப்பிணி என்னும் பாவி - மணிமேகலை

  7. பாரதியார் யாருடைய சாயலில் வசன கவிதை எழுதினார்
    1. சூலியன் கச்சுலி
    2. ரசூல் கம்சதோவ்
    3. சூலியன் வின்சுலோ
    4. வால்ட்விட்மன்

  8. பொருந்தாதவை தேர்ந்தெடு
    1. முந்நீர்
    2. தெப்பம்
    3. புணரி
    4. பௌவம்

  9. அடக்கி ஒழுவதற்கு யாரும் இல்லை, அதனால் தான் வீழ்ச்சி நேர்ந்தது என்றவர்
    1. மு.வ
    2. வள்ளலார்
    3. விவேகானந்தர்
    4. அண்ணா

  10. என் மாமா வந்தது
    1. திணை வழு
    2. திணை வழாநிலை
    3. பால் வழு
    4. கால வழு



கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.