நிறவெறிக்கு எதிரான ஐ.நா.வில் தனிப் பிரிவை உருவாக்க ஐ.நா. பொதுக் குழு அனுமதி
நிறவெறிக்கு எதிரான ஐ.நா.வில் தனிப் பிரிவை உருவாக்க ஐ.நா. பொதுக் குழு அனுமதி அளித்துள்ளது. ஆப்பிரிக்க வம்சாவளியினரின் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதற்கு அந்த அமைப்பு பாடுபடும்.கடந்க 2015 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை ஆப்பிரிக்க வம்சாவளியினருக்கான ஆண்டுகளாக ஐ.நா. அறிவித்துள்ளது.
Announcement !
கருத்துரையிடுக
கருத்துரையிடுக